அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் தீர்வு வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி
Loading… யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்திற்குத் மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக யாழ். நகரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கவனம் வெசலுத்திய ஜனாதிபதி, … Continue reading அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் தீர்வு வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed